TNPSC Thervupettagam

எருமைச் சண்டை – அசாம்

January 21 , 2024 180 days 184 0
  • கடுமையான அரசாங்க வழிகாட்டுதலின் கீழ் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, அசாமில் மக் பிஹு என்ற திருவிழாவின் போது பாரம்பரிய எருமைச் சண்டை ஏற்பாடு செய்யப் பட்டது.
  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் அம்மாநில அரசால் இந்தச் சண்டை தடை செய்யப்பட்டது.
  • எருமைச் சண்டை, யானை மற்றும் குருவிச் சண்டை ஆகியவை அஹோம் மன்னர் ருத்ர சிங்கா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அப்போதிருந்து, எருமைச் சண்டை அசாமியச் சமூகத்தின் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்