TNPSC Thervupettagam

எலுரு மர்ம நோய்

December 14 , 2020 1352 days 466 0
  • ஆந்திராவின் எலுரு நகரில் கண்டறியப்படாத ஒரு நோய் காரணமாக குறைந்தது 550 பேர் நோய்வாய்ப் பட்டுள்ளனர்.
  • இதன் மீதான எய்ம்ஸின் ஆய்வு முடிவுகள் குடிநீர் அல்லது /பாலில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகியன கலந்திருக்கும் என்பதை ஒரு சாத்தியமான காரணமாகக் குறிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்