SBI அறக்கட்டளை மற்றும் WWF இந்தியா ஆகியவை இணைந்து மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டம், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் செந்நிறப் பாண்டாக்களைப் பாதுகாக்கச் செய்வதற்காக எல்லைக்கு அப்பாற்பட்டப் பாதுகாப்பு முயற்சியில் ஒன்றிணைந்து ஈடுபட்டுள்ளன.
SBI அறக்கட்டளை என்பது பாரத ஸ்டேட் வங்கியின் பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு சார்ந்த பிரிவாகும்.
WWF இந்தியா, இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்க உதவும் நடைமுறை சார்ந்தத் தீர்வுகளை உருவாக்கச் செய்வதற்கும் விளக்கிக் காட்டுவதற்கும் உறுதி பூண்டுள்ளது.