சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லையில் உள்ள இடங்கள் இவை ஆகும்.
முதலாவது முறையான எல்லைப் படைவீரர் சந்திப்புப் புள்ளியானது 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதுவரை ஐந்து சந்திப்புப் புள்ளிகள் உள்ளன. அவற்றில் லடாக் இந்திய ஒன்றிய பிரதேசத்தில் இரண்டும், சிக்கிமில் ஒன்றும், அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டும் உள்ளன.