TNPSC Thervupettagam

எல்லைப் பாதுகாப்புப் படையின் 58வது எழுச்சி தினம் - டிசம்பர் 01

December 3 , 2022 630 days 210 0
  • இந்தியாவின் முதல் கட்ட பாதுகாப்புப் படையான எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) டிசம்பர் 01 ஆம் தேதியன்று தனது 58வது எழுச்சி தினத்தைக் கொண்டாடுகிறது.
  • இந்தப் படையானது 1965 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதோடு, இது பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடனான இந்தியாவின் சர்வதேச எல்லையைப் பாதுகாக்கிறது.
  • இந்திய இராணுவத்தைத் தவிர, தனி விமானப் படைப்பிரிவு, திறன் மிக்க பீரங்கி படைப் பிரிவு, பிரத்தியேக கடற்படைப் பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வுத் துறை ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரே மத்திய ஆயுதக் காவல் படை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்