TNPSC Thervupettagam

எழுச்சியூட்டும் இரண்டாவது தொழில்சார் பெண்கள் விருது

March 14 , 2019 1965 days 526 0
  • நீண்ட கால இடைவெளிக்குப் பின்பு தனது தொழில்துறைக்கு மீண்டும் திரும்பியதற்காக அவதார் குழுவுடன் இணைந்து பிரிட்டிஷ் துணைத் தூதரகமானது தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பெண்களை கௌரவப்படுத்தியது.
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று சர்வதேசப் பெண்கள் தினக் கொண்டாட்டத்தின் போது நவ்யா சி, சுகந்தி ஜெகதீசன் மற்றும் ரூபி மேத்தியூ ஆகியோர் எழுச்சியூட்டும் தொழில்சார் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்