TNPSC Thervupettagam

எழுத்தறிவு வாரம் - செப்டம்பர் 01 முதல் 08 வரை

September 6 , 2023 351 days 201 0
  • இந்திய அரசானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 முதல் செப்டம்பர் 08 ஆம் தேதி வரை எழுத்தறிவு வாரத்தை கொண்டாடுவதற்கு முடிவு செய்துள்ளது.
  • ULLAS - நவ் பாரத் சக்சார்த்தா காரியக்கிரம் பற்றி அனைத்துப் பங்குதாரர்கள் / பயனாளிகள் / குடிமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச எழுத்தறிவு தினத்தைக் கொண்டாடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசத்தின் குடிமக்களுக்கு கர்தவ்யபோத் மற்றும் ஜன்பகிதாரி உணர்வைப் புகுத்தச் செய்வதில் இந்த ஒரு வார கால எழுத்தறிவு வாரக் கொண்டாட்டமானது வெகுஜனப் பங்கேற்பைச் செயல்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்