எழுத்தாளர் கி. ராஜநாராயணன்
May 19 , 2021
1164 days
677
- நவீனகால இலக்கியத்தின் பழம்பெரும் மனிதரும் தமிழில் சாகித்திய அகாடெமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணன் சமீபத்தில் காலமானார்.
- இவரது வயது 98 ஆகும்.
- கோவில்பட்டி அருகே இடைசேவல் எனுமிடத்தில் பிறந்த இவர் கி.ரா என அறியப் படுகிறார்.
- “மாயமான்” எனும் அவருடைய முதல் சிறுகதையானது 1959 ஆம் ஆண்டில் “சரஸ்வதி” என்ற நாளிதழில் வெளியானது.
- அவரது கோபல்லபுரத்து மக்கள் எனும் புதினத்திற்காக 1991 ஆம் ஆண்டில் அவருக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.
- கி.ரா. அவர்களின் முதல் புதினம் “கோபல்லகிராமம்” என்பதாகும்.
- கரிசல்காட்டு கடுதாசி மற்றும் அந்தமான் நாயக்கர் போன்ற அவரது மற்ற பிற படைப்புகளும் குறிப்பிடத் தக்கவையாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/19-71.jpg)
Post Views:
677