TNPSC Thervupettagam

எழுத்தாளர் சின்னப்ப பாரதி

June 16 , 2022 767 days 471 0
  • முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் K .சின்னப்ப பாரதி சமீபத்தில் காலமானார்.
  • இவர் தாகம், சங்கம், சர்க்கரை, பாவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம் மற்றும் பாலை நில ரோஜா ஆகிய ஏழு புதினங்களை எழுதியுள்ளார்.
  • மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களைப் பற்றிய ‘சுரங்கம் (தி மைன்)’ என்ற புத்தகமானது அவருக்குப் புகழைப் பெற்று தந்தது.
  • தாகம் என்ற புத்தகமானது விவசாயத் தொழிலாளர்களின், குறிப்பாக தலித்துகளின் துயரங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்