TNPSC Thervupettagam

ஏகதா துறைமுகம்

May 12 , 2023 436 days 241 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் (MNDF) கடலோரக் காவல்படைத் துறைமுகமான ‘ஏகதா துறைமுகத்திற்கு’ அடிக்கல் நாட்டினர்.
  • சிஃபவாருவில் அமைக்கப்பட உள்ள கடலோரக் காவல்படை துறைமுகம் மற்றும் பழுது பார்க்கும் மையத்தின் உருவாக்கமானது இந்தியாவின் மிகப்பெரிய மானிய உதவித் திட்டங்களில் ஒன்றாகும்.
  • 1988 ஆம் ஆண்டில், இலங்கைப் போராளி அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க இந்தியா உதவியது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு டோர்னியர் விமானத்தை மாலத்தீவு அரசிற்குப் பரிசாக வழங்கியது மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஒரு ரோந்துக் கப்பலை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்