TNPSC Thervupettagam

ஏஞ்சலோ மேத்யூஸ் – ‘டைம் அவுட்’

November 9 , 2023 252 days 206 0
  • இலங்கையின் ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டைம் அவுட் முறையில் ஆட்டமிழப்பு செய்யப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்.
  • மேரிலே கிரிக்கெட் குழுமம் (MCC) நிறுவிய சட்டங்களின் படி ஒரு மட்டைப் பந்தாளரை தீர்மானிக்கும் 10 வழிகளில் ‘டைம்ட் அவுட்’ என்ற விதியும் ஒன்றாகும்.
  • ஒரு விக்கெட் விழுந்த பிறகு, ஒரு புதிய வீரர் அடுத்தப் பந்தை எதிர்கொள்வதற்கு 120 வினாடிகள் (2 நிமிடங்கள்) நேரம் கிடைக்கும்.
  • இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் அடுத்தப் பந்தினை எதிர்கொள்ள தயாராக தவறினால், அவரை வெளியேற்றலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்