TNPSC Thervupettagam

ஏறுதழுவுதலில் உலக சாதனை

January 23 , 2019 2004 days 707 0
  • புதுக்கோட்டையின் விராலி மலையில் ஜனவரி 20 ஆம் தேதியன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியானது, விளையாட்டுத் திடலில் அதிக எண்ணிக்கையில் காளைகள் கலந்து கொண்டதால் உலக சாதனையைப் படைத்துள்ளது.
  • இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 1353 காளைகளும் 700 வீரர்களும் கலந்து கொண்டனர். இது முந்தைய பதிப்பைக் காட்டிலும் இருமடங்கு எண்ணிக்கை ஆகும்.
  • நாட்டில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்திற்கு அருகில் அறுவைச் சிகிச்சை செய்யும் வசதிகளுடன் கூடிய புறக்காயங்களுக்கான மருத்துவப் பிரிவு ஒன்று தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்