TNPSC Thervupettagam

ஏவுகணை பாதுகாப்புப் பயிற்சி

August 4 , 2022 719 days 344 0
  • தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு கூட்டு ஏவுகணை பாதுகாப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
  • இது ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் பசிபிக் டிராகன் பயிற்சியாகும்.
  • 2022 ஆம் ஆண்டின் பயிற்சியில் மற்ற மூன்று நாடுகளோடுச் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்