TNPSC Thervupettagam

ஐ.நா.அமைதி காப்புத் திட்டம் - தெற்கு சூடான்

June 26 , 2018 2246 days 645 0
  • ஏழு கார்வால் ரைபிள் காலாட்படை பட்டாலியன் படைக்குழுவைக் (Garhwal Rifles Infantry Battalion Group) கொண்ட இந்திய இராணுவப் படையானது தன் தன்னலமற்ற சேவைக்காக (Selfless service) ஐ.நா.வின் பதக்கத்தைப் (United Nations Medal) பெற்றுள்ளது.
  • இப்படையானது தெற்கு சூடான் நாட்டில், தெற்கு சூடானிற்கான ஐ.நா.வின் அமைதி காப்புத் திட்டத்தின் (United Nations Mission in South Sudan-UNMISS) ஓர் பகுதியாகும்.
  • இந்தியாவானது தெற்கு சூடானிற்கான ஐ.நா.வின் அமைதி காப்புத் திட்டத்திற்கான படைகளின் பங்களிப்பின் அடிப்படையில், 2,237 படைகளைக் கொண்ட மிகப்பெரிய படைப் பங்களிப்பாளர் (Highest troop Contributor) நாடாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்