ஐ.நா. பொதுச் சபையின் புதிய தலைவராக பேராசிரியரான டிஜானி முகமது பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நியமனமானது தற்போது பதவியிலிருக்கும் தலைவரான மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்சஸ் என்பவரால் அறிவிக்கப்பட்டது.
1989 – 1990 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக பதவி வகித்த ஜோசப் நவீன் கர்பாவிற்கு அடுத்ததாகப் பதவியேற்கும் இரண்டாவது நைஜீரியராக பாண்டே உருவெடுத்துள்ளார்.