TNPSC Thervupettagam

ஐஎஸ்ஒ 9001:2015 தரச் சான்றிதழைப் பெற்ற முதலாவது விலங்கியல் பூங்கா

December 22 , 2020 1309 days 541 0
  • ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவானது ஐஎஸ்ஓ 9001:2015 என்ற தர மேலாண்மை தர நிர்ணய சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதலாவது பூங்காவாக உருவெடுத்துள்ளது.
  • இது ஐக்கியப் பேரரசில் உள்ள சான்றளிப்பு அமைப்புகளுக்கான ஊக்கமளிப்பு அமைப்பிடமிருந்துப் பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்