ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு வீரர்களுக்கான சர்வதேச தினம் - மே 29
May 30 , 2022 819 days 255 0
1948 ஆம் ஆண்டு முதல் நீலக் கொடி என்றப் பிரிவின் கீழ் பணியாற்றிய ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களின் சேவை மற்றும் தியாகத்தை அங்கீகரிப்பதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
1948 ஆம் ஆண்டில் முதலாவது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் திட்டமானது நிறுவப் பட்டது.
இந்த ஆண்டின் ஐக்கிய நாடுகளின்அமைதிப் படை வீரர்களுக்கானசர்வதேச தினத்திற்கான கருத்துரு, “மக்கள். அமைதி. முன்னேற்றம். கூட்டாண்மைகளின் சக்தி" என்பதாகும்.