TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை வீரர்களுக்கான சர்வதேச தினம் - மே 29

May 30 , 2023 451 days 147 0
  • இந்த ஆண்டின் ஐநா அமைதி காப்பு வீரர்களுக்கான சர்வதேச தினம் அது தொடங்கப் பட்ட 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இது 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அஞ்சலி செலுத்துவது மற்றும் அமைதிக்காக உயிர் நீத்தவர்களைக் கௌரவிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருளானது 'அமைதி என்னில் இருந்து தொடங்குகிறது' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்