TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்

August 11 , 2018 2202 days 633 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சிலியின் இரண்டு முறை அதிபராக இருந்த மிச்செல்லே பச்செல்லட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் என்ற பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளார்.
  • இவர் ஜோர்டான் தூதரான  ஜெய்த் ராஅத் அல் ஹுசைன் என்பவருக்குப் பதில் பதவி ஏற்பார்.
  • சிலியின் உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவராவார்.
  • அவரின் முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு உலகளவில் பாலின சமத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் முதல் இயக்குநராக 2010-ல் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்