இது 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG - Sustainable Development Goals)குறித்த செயல்பாடுகளைப் பின்பற்றும் மற்றும் ஆய்வு செய்வதற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.
HLPF (High-Level Political Forum) ஆனது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைய அமைப்பின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சந்திக்கிறது.
நிதி ஆயோக் ஆனது இந்தியாவின் 2வது தன்னார்வ தேசிய மறு ஆய்வை இந்த மன்றத்திடம் சமர்ப்பித்தது.
இது 2030 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் SDGயின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்காக வேண்டி இந்தியாவினால் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்த முழுமையான விவரங்களை அளிக்கின்றது.
இந்தியாவில் SDGயின் செயல்பாடுகள் நிதி ஆயோக்கினால் கண்காணிக்கப் படுகின்றது.