TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசின் பிளாவட்னிக் விருதுகள்

February 5 , 2024 147 days 232 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள் உட்பட ஒன்பது அறிவியலாளர்களை, அறிவியலை மேம்படுத்தி உலகை மேம்படுத்தும் இளம் அறிவியலாளர்களுக்கான மதிப்புமிக்க விருதைப் பெறுபவர்களாக ஐக்கியப் பேரரசு அறிவித்துள்ளது.
  • இளம் அறிவியலாளர்களுக்கான ஐக்கியப் பேரரசின் பிளாவட்னிக் விருதுகள் ஆனது முதன்மை அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் வாழ்வியல் அறிவியல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியை கௌரவிக்கும் விதமாக மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.
  • பேராசிரியர்கள் ராகுல் R. நாயர், மெஹுல் மாலிக் மற்றும் தன்மய் பாரத் உள்ளிட்டவர்களுக்கு இலண்டனில் விருது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்