TNPSC Thervupettagam
July 4 , 2021 1118 days 456 0
  • மகாராஷ்டிராவின் தானே – கல்யாண் பகுதியில் குதிக்கும் திறனுடைய சிலந்திகளின் இரண்டு புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இவற்றுள் ஒரு இனத்திற்கு துணிச்சல்மிக்க காவல் அதிகாரி துகாராம் ஓம்பிளே என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இவர் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்.
  • இந்தச் சிலந்தி இனமானது ‘ஐசியஸ் துகாரமிஎன அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்