July 4 , 2021
1118 days
456
- மகாராஷ்டிராவின் தானே – கல்யாண் பகுதியில் குதிக்கும் திறனுடைய சிலந்திகளின் இரண்டு புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இவற்றுள் ஒரு இனத்திற்கு துணிச்சல்மிக்க காவல் அதிகாரி துகாராம் ஓம்பிளே என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- இவர் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார்.
- இந்தச் சிலந்தி இனமானது ‘ஐசியஸ் துகாரமி’ என அழைக்கப் படுகிறது.
Post Views:
456