ஐ.நா. அமைப்பின் நிதிநிலை அதிகரிப்பு
December 30 , 2019
1699 days
582
- ஐக்கிய நாடுகள் சபையானது 3.07 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதிநிலையை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று ஏற்றுக் கொண்டது.
- இந்த அமைப்பு முதன்முறையாக மியான்மர் மற்றும் சிரியாவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையையும் அதன் நிதி ஒதுக்கீட்டில் உள்ளடக்கியுள்ளது.
- 2020 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. நிதி ஒதுக்கீட்டுத் திட்டமானது 2019 ஆம் ஆண்டை விட சற்றே அதிகமாக உள்ளது.
- 2019 ஆம் ஆண்டில் ஐ.நா. நிதி ஒதுக்கீட்டுத் திட்டமானது 2.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Post Views:
582