TNPSC Thervupettagam

ஐராவதம் திட்டம்

September 24 , 2018 2126 days 613 0
  • கர்நாடக அரசு முதல்முறையாக மிகுந்த சுய வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஐராவதம் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
  • இது கிராமப்புற மற்றும் இடை நகர்ப்புற இளைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை அதிகப்படுத்தும். மேலும் இத்திட்டமானது எஸ்சி/எஸ்டி சமூகத்தினரைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
  • இதன் முதல் கட்டமாக, அரசுத் துறையானது உபேர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டு இருக்கின்றது.
  • இதன்கீழ், அரசு எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கும்.
  • எஸ்சி/எஸ்டி சமூகத்திலிருந்து தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டிட மாநில அரசிற்கு உபேர் நிறுவனம் உதவி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்