TNPSC Thervupettagam

ஐஸ்கிரீம் தொழிற்சாலை

March 17 , 2022 859 days 459 0
  • மதுரையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஒரு புதிய ஐஸ்கிரீம் (பனிக்கூழ்) தொழிற்சாலையைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • தேசியப் பால் வாரியம் சார்பில் 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஒரு புதிய ஐஸ்கிரீம் ஆலையை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 2வது ஆவின் ஆலை இங்கு அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்