காலநிலை நெகிழ்திறன் கொண்ட விவசாயத்தை முன்னிட்டு ஒடிசா ஒருங்கிணைந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்காக இந்திய அரசு, ஒடிசா அரசு மற்றும் உலக வங்கி ஆகிய அமைப்புகள் இணைந்து 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கடன் வழங்கும் அமைப்பு: புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி.
இந்திய அரசின் காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம் என்ற திட்டத்தின் கீழ்.
இது ஒடிசாவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,25,000 சிறுநில விவசாயிகளுக்குப் பயனளிக்கும்.
2009 முதல், ஒடிசாவில் வறட்சியின் அதிர்வெண் 5 ஆண்டுகளில் 1 என்ற அளவில் இருந்து 2 ஆண்டுகளில் 1 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.