TNPSC Thervupettagam

ஒட்டகங்களைக் கொல்லும் ஆஸ்திரேலியா

January 16 , 2020 1648 days 598 0
  • ஆஸ்திரேலியாவானது வானூர்தியில் இருந்து கொண்டு பயன்படுத்தப்படும் துப்பாக்கியைப் பயன்படுத்தி 10,000 ஒட்டகங்களைக் கொல்லத் தொடங்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் உள்ள அனங்கு பிட்ஜந்த்ஜட்ஜாரா யான்குனிட்ஜட்ஜாராவில் (APY நிலம் என்றும் அழைக்கப்படும்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
  • அவற்றின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படா விட்டால், ஒட்டகத்தின் எண்ணிக்கையானது ஒவ்வொரு 9 வருடங்களுக்கும் இரட்டிப்பாகும்.
  • விலங்குகளும் மிகப்பெரிய கார்பன் அடிச்சுவடைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஒட்டகமும் வருடத்திற்கு ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடிற்குச் சமமான மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்