அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான லாப நோக்கற்ற மையமானது 'இந்தியாவின் சுற்றுச்சூழல் 2023: புள்ளிவிவரங்கள்' என்ற பெயரில் தனது வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் தனது காடுகளின் பரப்பளவினை அதிகரிப்பதிலும், நகராட்சிக் கழிவுகளைச் சுத்திகரிப்பதிலும் கண்ட அதன் பெரும் முன்னேற்றத்திற்காக வேண்டி முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தெலுங்கானா அதன் பசுமைப் பரப்பளவினை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தியது.
இந்த மாநிலத்தில் உள்ள புவியியல் பகுதியில் 24.06 சதவீதமானது காடுகளால் சூழப் பட்டுள்ளது.