TNPSC Thervupettagam

ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம்

October 8 , 2019 1750 days 759 0
  • ஆந்திர மாநில அரசு ‘ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று சக்கர வாகனங்கள்  அல்லது வாடகை மகிழுந்துகளின்   உரிமையாளர்-ஓட்டுநருக்கு அரசாங்கம் ஆண்டுக்கு ரூ 10,000 நிதி உதவி வழங்கும்.
  • இந்த உதவி அவர்களின் காப்பீட்டுத் தொகை, உரிமக் கட்டணம் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்