TNPSC Thervupettagam

ஒரு கைதியின் வாழ்க்கை

August 24 , 2021 1097 days 530 0
  • பெலகாவியின் ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலையின் அதிகாரிகள் (கர்நாடகா), சிறைக் கைதிகளின் வாழ்க்கையை சாமானிய மக்கள் 24 மணிநேரம் வரை வாழ்ந்து பார்ப்பதற்கு வேண்டி அனுமதிப்பதற்கான ஒரு புதிய முன்னெடுப்பினைக் கொண்டு வந்துள்ளனர்.
  • இந்த சுற்றுலா கருத்து முறையானது, ‘A day in the life of a prisoner’ (கைதியின் வாழ்க்கையில் ஒரு நாள்) என்பதாகும்.
  • சிறைத்துறை அதிகாரிகள் இந்த முன்னெடுப்பினை அமல்படுத்துவதற்காக அரசாங்கத்தின் ஒப்புதலை  வேண்டி காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்