TNPSC Thervupettagam

ஒரு நாள் போட்டியில் 3 தொடர் சதங்கள்

June 15 , 2022 765 days 377 0
  • பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரானப் போட்டியில் சதம் அடித்து சாதனையினைப் படைத்துள்ளார்.
  • இதன்மூலம், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் மட்டைப் பந்து வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • ஒரு நாள் போட்டிகளில் பாபர் தொடர்ந்து மூன்று சதங்கள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும்.
  • இவர் முன்னதாக, 2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டித் தொடரில் 120, 123 மற்றும் 117 என்ற கணக்கில் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் மூன்று சதங்கள் அடித்து ரன்களைக் குவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்