TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த ஓய்வூதிய வழங்கீட்டு முறை

September 14 , 2024 16 days 56 0
  • மத்திய தொழிலாளர் துறை அமைச்சகமானது ஒருங்கிணைந்த ஓய்வூதியக் வழங்கீட்டு முறைக்கான (CPPS) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 78 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு இந்தக் கட்டமைப்பு பொருந்தும்.
  • இந்தப் புதிய முறையானது நாடு முழுவதும் உள்ள எந்த வங்கியிலும் மற்றும் எந்தக் கிளையிலும் ஓய்வூதியம் வழங்கு வசதியினை செயல்படுத்துகிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் பணியாளர் வருங்கால வாய்ப்பு நிதி அமைப்பின் (EPFO) தற்போதைய தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்