TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்

December 11 , 2019 1686 days 715 0
  • ஹரியானா முதல்வரான மனோகர் லால் கட்டார் குருகிராமின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் (Integrated Command and Control Centre - ICCC) திறந்து வைத்தார்.
  • இதுபோன்ற ஒரு வசதிகளுடன் அம்மாநிலத்தின் முதலாவது நகரமாக குருகிராம் உருவெடுத்துள்ளது.
  • இது மக்களுக்குப் பன்முக ஆன்லைன் (நிகழ்நேர) ஸ்மார்ட் சேவைகளை (அதாவது, போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்தும் அமைப்பு போன்ற சேவைகள்) வழங்குவதற்கான ஒரு முக்கியமான மையமாக உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்