ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளைத் திருப்பி வாங்கும் திட்டம்
June 29 , 2022
753 days
358
- இமாச்சலப் பிரதேச அரசானது, "ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளைத் திருப்பி வாங்கும் திட்டத்தை" அறிமுகப் படுத்தியுள்ளது.
- இமாச்சலப் பிரதேச அரசானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களைத் திருப்பி வாங்கும்.
- இதற்காக, அம்மாநில அரசானது பள்ளி மாணவர்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.75 வரை செலுத்தும்.
Post Views:
358