TNPSC Thervupettagam

ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள்

June 28 , 2022 789 days 509 0
  • நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ஐந்து பெரிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வெகு பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன.
  • புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.
  • வானம் மேகங்களின்றித் தெளிவாக இருந்தால், இந்த அமைப்பினை வெறும் வெற்றுக் கண்களாலேயேப் பார்க்க இயலும்.
  • புதன் கோள் பொதுவாக சூரியனின் பிரகாசமான ஒளியால் நமது பார்வையில் இருந்து மறைக்கப் படும் என்பதால் இது ஒரு அரிய நிகழ்வாகும்.
  • கடைசியாக 2004 ஆம் ஆண்டில் 5 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்தன.
  • மேலும் இந்த நிகழ்வு 2040 ஆம் ஆண்டு வரை மீண்டும் நிகழாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்