TNPSC Thervupettagam

ஒற்றை ஏவுகலன் மூலம் (ராக்கெட்) 13 செயற்கைக் கோள்கள்

November 8 , 2020 1389 days 531 0
  • சீனாவானது ஒற்றை ஏவுகலனில் 13 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.
  • இந்த 13 செயற்கைக் கோள்களில், 10 செயற்கைக் கோள்கள் அர்ஜென்டீனாவைச் சேர்ந்ததாகும்.
  • ஒரு நாட்டினால் அயல்நாட்டைச் சேர்ந்த அதிக செயற்கைக் கோள்களைச் செலுத்தும் மிகப்பெரிய நிகழ்வு இதுவே ஆகும்.
  • இந்தச் செயற்கை கோள்கள் லாங் மார்ச் 6 என்ற ஒரு ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்