TNPSC Thervupettagam

ஒலிம்பிக்ஸ் நடவடிக்கை

January 30 , 2019 1999 days 510 0
  • கேரளாவின் விளையாட்டுத் துறை மற்றும் மாநில விளையாட்டு மன்றம் ஆகியவற்றால் மேலாண்மை செய்யப்படும் நிபுணத்துவத் திட்டமான "ஒலிம்பிக்ஸ் நடவடிக்கை"யானது கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் 2020ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக 11 துறைகளில் 123 தடகள வீரர்கள் பயிற்சியளிக்கப்படுவர்.
  • இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்து சிறந்த பயிற்சியாளர்களின் உதவியுடன் இந்த விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சியளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்