TNPSC Thervupettagam

ஒவ்வொரு வீட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

September 8 , 2022 682 days 352 0
  • ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO) வழங்கிய ஒரு கிராமம் என்றச் சிறப்பை எட்டிய உத்தரப் பிரதேசத்தின் முதல் கிராமமாக பர்தாவுல் ஆனது.
  • ஆதர்ஷ் கிராமப் பஞ்சாயத்து முன்னெடுப்பின் கீழ் ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO) வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டதன் மூலம் அந்தக் கிராமம் சுத்தமான குடிநீரைப் பெற அது வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்