TNPSC Thervupettagam

ஓங்கில் கணக்கெடுப்பு 2025

March 7 , 2025 26 days 61 0
  • இந்தியாவின் முதல் நதி வாழ் ஓங்கில் கணக்கீட்டு அறிக்கையில் எட்டு மாநிலங்களில் உள்ள 28 ஆறுகளில் 6,327 ஓங்கில்கள் இருப்பதாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓங்கில்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில், கங்கை நதி ஓங்கில்கள் கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா நதி வலை அமைப்பு மற்றும் அதன் துணை நதிகளில் வாழ்கின்றன.
  • குறைவான எண்ணிக்கையிலான சிந்து நதி ஓங்கில்கள் சிந்து நதி வலையமைப்பில் வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்