ஓய்வு பெற்ற துணை நிலை படைத்தலைவர் பிண்ட்டோ
March 31 , 2021
1213 days
558
- 97 வயதான துணைநிலை படைத் தலைவர் WAG பின்ட்டோ பூனாவில் இயற்கை எய்தினார்.
- 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாகிஸ்தான் போரில் மிகப்பெரிய வெற்றிக்கு இட்டுச் சென்ற ஒரு காலாட்படையை வழி நடத்திய இராணுவ வீரர் இவர் ஆவார்.
- அப்போரில் பசந்தர் என்ற சண்டையில் 54வது காலாட்படைப் பிரிவினை அவர் முன்னின்று வழி நடத்தினார்.
- அப்போது அவர் “Bash on regardless” (எதையும் பொருட்படுத்தாமல் தாக்குங்கள்) எனும் முழக்கத்தை உருவாக்கினார்.
Post Views:
558