TNPSC Thervupettagam

ஓய்வு பெற்ற துணை நிலை படைத்தலைவர் பிண்ட்டோ

March 31 , 2021 1213 days 556 0
  • 97 வயதான துணைநிலை படைத் தலைவர் WAG பின்ட்டோ பூனாவில் இயற்கை எய்தினார்.
  • 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாகிஸ்தான் போரில் மிகப்பெரிய வெற்றிக்கு இட்டுச் சென்ற ஒரு காலாட்படையை வழி நடத்திய இராணுவ வீரர் இவர் ஆவார்.
  • அப்போரில் பசந்தர் என்ற சண்டையில் 54வது காலாட்படைப் பிரிவினை அவர் முன்னின்று வழி நடத்தினார்.
  • அப்போது அவர் “Bash on regardless” (எதையும் பொருட்படுத்தாமல் தாக்குங்கள்) எனும்  முழக்கத்தை உருவாக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்