TNPSC Thervupettagam
July 11 , 2019 1837 days 641 0
  • ஐ-டா என்பது உலகின் முதலாவது மிகவும் யதார்த்தமான மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் ரோபோ ஓவியர் ஆகும்.
  • இது ஐடன் மெல்லர் என்பவரின் சிந்தனையால் உருவானதாகும்.
  • இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • ஆங்கிலக் கணிதவியலாளரும் எழுத்தாளரும் உலகின் முதல் கணிணிக் குறியீட்டாளர் என அடிக்கடிக் குறிப்பிடப்படுபவருமான அடா லவ்லேஸின் பெயரையடுத்து இதற்கு ஐ-டா என பெயரிடப்பட்டது.
  • இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்