ஜல் சக்தித் துறை அமைச்சகமானது, 2022 ஆம் ஆண்டிற்கான கங்கா உத்சவ் - நதித் திருவிழாக்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உத்சவ நிகழ்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நதிகளைக் கொண்டாடுவதும், இந்தியாவில் உள்ள நதிப் படுகைகள் முழுவதும் நதி புத்துயிர்ப் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதும் ஆகும்.
நதிகளுடன் மக்களை இணைக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தவும் நதித் திருவிழாக்களுக்கான முன்மாதிரியாக இது உருவாக்கப்படுகிறது.