TNPSC Thervupettagam

கங்காருவின் முதல் செயற்கை கரு உருவாக்கம்

February 11 , 2025 12 days 77 0
  • அறிவியல் ஆய்வாளர்கள் முதல் முறையாக செயற்கைக் கருத்தரித்தல் (IVF) மூலம் ஒரு கங்காருவின் கருக்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி உலகம் முழுவதும் IVF செயல்முறை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஜெர்மனியில் உள்ள அறிவியலாளர்கள் உலகில் முதன்முதலில் IVF மூலம் உருவாக்கப்பட்ட காண்டாமிருகத்தின் ஒரு கருவை மற்றொரு உடலில் செலுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்