TNPSC Thervupettagam
November 14 , 2019 1719 days 621 0
  • தேசிய தூய்மை கங்கைத் திட்டமானது மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து தேசியத் தலைநகரில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் ‘கங்கா உத்சவ்’ என்ற ஒன்றை ஏற்பாடு செய்தது.
  • இந்தத் தினத்தில் கங்கை நதியானது நாட்டின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதால் நவம்பர் 4 ஆம் தேதியன்று கங்கை உத்சவ் கொண்டாடப்படுகின்றது.
  • 2008 ஆம் ஆண்டில் கங்கையானது தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட 11வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த உத்சவ் கொண்டாடப்படுகின்றது.
  • கங்கை நதியையும் அதன் துணை நதிகளையும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பொது மக்களின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்