தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது (NGT - National Green Tribunal) கங்கை நதியில் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்காததற்காக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ. 25 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.
இந்த அபராதத் தொகை சுற்றுச்சுழலை மீட்டெடுப்பதற்குப் பயன்படுத்தப் படவிருக்கின்றது.