TNPSC Thervupettagam
September 5 , 2018 2177 days 609 0
  • இந்திய மற்றும் கஜகஸ்தான் ராணுவங்களுக்கிடையேயான ‘கசிண்ட்’ (KAZIND) எனப்படும் இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியானது கஜகஸ்தானின் ஒட்டார் பகுதியில் 2018 செப்டம்பரில் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இது, பாதுகாப்பு அரங்கில் பரந்த ஒத்துழைப்பு வரலாற்றைக் கொண்டுள்ள, இந்த இருநாடுகளுக்கிடையேயான மூன்றாவது கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்.
  • இப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பானது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது.
  • இப்பயிற்சியானது, கஜகஸ்தான் இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்திற்கிடையேயான உறவுகள் மற்றும் திறன்களை பரிமாறிக் கொள்ளுதல், இருநாட்டு இராணுவங்களுக்கிடையேயான உறவுகளை உருவாக்குவதையும் அவற்றை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்