TNPSC Thervupettagam

கச்சா எண்ணெய்க்கான தொகை ரூபாயில் செலுத்தும் வசதி

December 12 , 2018 2047 days 586 0
  • பெர்சிய வளைகுடா நாடான ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின.
  • நவம்பர் 05 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை மறுமுறை விதித்த போதிலும் இந்தியா மற்றும் ஏனைய 7 நாடுகளைத் தொடர்ந்து ஈரானில் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் யுகோ வங்கிக் கணக்கில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்திய ரூபாய் வழங்குதலை மேற்கொள்வார்கள்.
  • இதற்கு முன்னர் இந்தியா தனது 3-வது பெரிய எண்ணெய் வழங்கும் நாட்டிற்கு இந்திய - ஐரோப்பிய வங்கிப் பாதையைப் பயன்படுத்தி யுரோக்களில் பணம் செலுத்தி வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்