TNPSC Thervupettagam

கஜா புயலுக்கான மத்தியக் குழு

November 30 , 2018 2058 days 603 0
  • டேனியல் E. ரிச்சர்ட் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவானது சமீபத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட அழிவுகளை மதிப்பிட்டு இருக்கின்றது.
  • ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த மத்தியக் குழுவானது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் தனது மூன்று நாள் மதிப்பீட்டை நிறைவு செய்தது.
  • டேனியல் ரிச்சர்ட் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார்.
  • இவரின் அறிக்கையானது அரசில் உள்ள தகுந்த குழுக்களின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்