TNPSC Thervupettagam
July 12 , 2021 1110 days 494 0
  • மலைப்பாதையில் இருசக்கர வாகனம் ஓட்டும் ஒரு வீராங்கனையான கஞ்சன் உகுர்சான்டி இமாலய மலைப்பகுதியின் வடக்குப் பகுதியில் அமைந்த 18 கணவாய்கள் வழியேயான உலகின் முதலாவது தனிநபர் மோட்டார் சைக்கிள் பயணத்தை டெல்லியில் நிறைவு செய்தார்.
  • உகுர்சான்டி உம்லிங்லா கணவாயில் பயணித்த முதல் தனிநபர் பெண் வாகன ஓட்டியாகவும் ஆகியுள்ளார்.
  • மேலும், அவர் 18 கணவாய்களிலும் தனியாகப் பயணித்த முதல் பெண்மணியாகவும் உருவெடுத்து உள்ளார்.
  • மேலும் புதுடெல்லி – மணாலி – லே – உம்லிங்கா – டெல்லி வரையிலான 3,187 கி.மீ. தூரத்தினை ஒரே வீச்சில் பயணித்த முதல் பெண்மணியும் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்